விநாயகர் காப்பு

உ சிவமயம் திருச்சிற்றமபலம்

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

கணபதியினை காண கண் கோடி வேண்டும்.








No comments: